Sunday, June 01, 2008

குருவியின் பயணம்

"முதலில்
பறக்கத் தேவையில்லை
பிறகு இரை தேடி
அலையத் தேவையில்லை
சொகுசாய்ப் போகலாம்
தூங்கிக் கொண்டு
போகலாம்"
இப்படியெல்லாம்
இருபது நிமிடம்
யோசித்த பிறகு
சட்டென்று குருவியின்
மனதில் ஒரு சலனம்... 


குருவியின் பயணம் 
https://sigarambharathi2.blogspot.com/2008/06/kuruviyin-payanam-virakesari.html 
#குருவி #பயணம் #சிறகு #மனம் #எண்ணங்கள் #பேரூந்து #வானம் #நிம்மதி #இயற்கை #வாழ்க்கை #ஆசை #அனுபவம் #கவிதை #வீரகேசரி 

குருவியின் பயணம் 
https://newsigaram.blogspot.com/2012/09/kuruviyin-payanam.html 
#குருவி #பயணம் #சிறகு #மனம் #எண்ணங்கள் #பேரூந்து #வானம் #நிம்மதி #இயற்கை #வாழ்க்கை #ஆசை #அனுபவம் #கவிதை #வீரகேசரி 

Sunday, February 24, 2008

வாசிப்பை நேசிப்போம்

வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். அதிலும் பத்திரிகை வாசித்தல் மனிதனை பல்துறை சார்ந்த அறிவு கொண்டவனாக மாற்றும். இலக்கியம், அரசியல், விளையாட்டு என பல செய்தி வகைகள் பத்திரிகையில் உள்ளன. அத்துடன் நம்முடைய திறமைகளை வெளியிட ஆக்கங்களையும் பிரசுரித்து ஊக்கம் தருகிறது. மேலும் கேள்வி கேட்கும் சுதந்திரம் பத்திரிகைகளிலேயே அதிகம் கிடைக்கிறது.


வாசிப்பை நேசிப்போம் 
https://sigarambharathi2.blogspot.com/2008/02/vaasippai-nesippom-virakesari.html 
#வாசிப்பு #கட்டுரை #மலையகம் #வீரகேசரி #தமிழ் #பத்திரிகை #நூலகம் #வாசிகசாலை #சமூகம் #மாற்றம் #முன்னேற்றம் #அரசியல் #மனிதன் 

வாசிப்பை நேசிப்போம் 
https://newsigaram.blogspot.com/2017/04/vaasippai-nesippom.html 
#வாசிப்பு #கட்டுரை #மலையகம் #வீரகேசரி #தமிழ் #பத்திரிகை #நூலகம் #வாசிகசாலை #சமூகம் #மாற்றம் #முன்னேற்றம் #அரசியல் #மனிதன்