Wednesday, March 18, 2020

நானறியேன்...!

உன்னைப் பார்க்கையில் 
பிரமிப்பாக இருக்கிறது 
சிறு குழந்தை 
நீயெனக் கருதி 
நான் அசரும் நேரத்தில் 
நீ கூறும் வார்த்தைகள் 
திடுக்கிடச் செய்கின்றன...


நானறியேன்...!
https://newsigaram.blogspot.com/2020/03/naanariyen.html

2 comments:

  1. அம்மா என்று குழந்தைகள் விளிக்கும் காலம்போய் இன்று ''சித்தி'' என்று சொல்லி முழிக்கும் காலம் வந்துவிட்டது ... இந்த தொலைக்காட்சியால் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete
    Replies
    1. ஆம். இந்த நிலை மாற வேண்டும். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      Delete