Monday, September 06, 2010

விதியை நம்புகிறீர்களா?

'சே! எல்லாம் என் தலை விதி. இப்படி எல்லாம் நடக்கனும்னு என் தலைல எழுதியிருக்கு.' இப்படித்தான் நம்மில் பலர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் ஒரு சின்னக் கஷ்டம் வந்தால் கூட உடனே விதியை நோக ஆரம்பித்து விடுவார்கள். 


விதியை நம்புகிறீர்களா? 
https://manaththooralgal.blogspot.com/2010/09/blog-post_06.html 

No comments:

Post a Comment