Sunday, November 25, 2012

நான் பார்த்த முதல் கவிதை

நான் பார்த்த முதல் கவிதை 

கன்னிக் கவிதையில்
தடம் பதிக்கும் அந்நேரம்
கடவுள் துதி சொல்லவில்லை
உன் புகழ்
தொடங்காமல்
என் கவியுமில்லை
கவிதையா....? 


நான் பார்த்த முதல் கவிதை 
https://skaveetha.blogspot.com/2012/11/naan-paarththa-mudhal-kavidhai.html