Friday, May 30, 2014

இடம் வேண்டும் !

இடம் வேண்டும் ! 

என் 
மரணத்தின் 
பின்னாவது - உன் 
மனமெனும் 
சுவர்க்கத்தில்... 


இடம் வேண்டும் ! 
https://skaveetha.blogspot.com/2014/05/idam-vendum.html

Thursday, May 29, 2014

சூழ்நிலைகளும் மனிதர்களும்!

'தங்களது சூழ்நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்' என்று மனிதர்கள் பதற்றப்படுகிறார்கள். ஆனால் தங்களை - தங்கள் எண்ணங்களை - மேம்படுத்திக் கொள்ள அவர்கள் முனைவதில்லை; அக்கறை செலுத்துவதில்லை. ஆதலால் சூழ்நிலையின் கைதிகளாக அவர்கள் வாழ்கின்றனர்.


சூழ்நிலைகளும் மனிதர்களும்! 
https://manaththooralgal.blogspot.com/2014/05/soolnilaigalum-manidhargalum.html

Tuesday, May 27, 2014

நேசம்

நம் பிரிவின்  வலி
என் பேனைக்குக்  கூட
பொறுக்கவில்லை...