Saturday, June 21, 2014

தவறிய அழைப்பு

தருவாயா ஒரு முறை 
என் கோபமெனும் தவறால் 
தவறிப்போன... 


தவறிய அழைப்பு 
https://skaveetha.blogspot.com/2014/06/thavariya-azhaippu.html

Tuesday, June 17, 2014

நான்

என் அன்னை கருவறையில் 
கவிதையொன்று 
சுமந்தாச்சு 
அதுவே இன்று 
'கவீதா'
என்று ஆயாச்சு 
கருவறையில் நான் 
விட்ட முதல் மூச்சு 
கவிதான் 
முட்டிமோதி வெளியில் வந்து... 


நான் 
https://skaveetha.blogspot.com/2014/06/naan.html

Thursday, June 12, 2014

காணாமல் போதல்

அடர்ந்த காடுகளைப் 
பார்க்கும்போதெல்லாம்... 


காணாமல் போதல் 
https://manaththooralgal.blogspot.com/2014/06/kaanaamal-podhal.html

Friday, June 06, 2014

கோபம்

* எவன் ஒருவன் தனது கோபத்தைத் தடுத்துக் கொள்கிறானோ அவன் தன்னுடைய பெரிய எதிரியை வெற்றி கொண்டவன் ஆகிறான்.

* கோபம் கொப்பளிக்கும் அந்த ஒரு கணத்தில் நீ பொறுமை காத்தால் நூறு நாள் துன்பத்தில் இருந்து தப்பி விடுவாய்.


கோபம் 
https://manaththooralgal.blogspot.com/2014/06/KOBAM.html

Thursday, June 05, 2014

காத்திருப்பு

என் இதயம் 
அழுவது
காத்திருந்து கால்கள்
வலிப்பதனால் அல்ல...


காத்திருப்பு 
https://skaveetha.blogspot.com/2014/06/kaaththiruppu.html

Sunday, June 01, 2014

அகவை ஒன்பதில் சிகரம்!

பாடசாலைக் காலத்தின் பின் இது மிகக் கடினமான பணியானது. 2009 ஆகஸ்ட்டில் எனது பாடசாலைக் காலம் நிறைவடைந்தது. நாட்டின் பல பிரதேசங்களிலுமிருந்து வந்த மாணவர்கள் எங்கள் வகுப்பில் / தரத்தில் கல்வி கற்றனர். 

அவ்வாறான சுமார் 100 வாசகர்களே "சிகரம்"  கையெழுத்து சஞ்சிகையின் வாசகர்களாக இருந்து வந்தனர். பாடசாலைக் காலம் நிறைவடைந்த பின்னர் அவர்களில் முக்கால் வாசிப்பேர் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போய்விட்டனர். 

ஆகவே எனது ஊரை அண்டிய - மிகக் கிட்டிய பிரதேச நண்பர்களையே எனது வாசகர்களாக்கிக் கொள்ள நேர்ந்தது. ஒரு பத்துப் பதினைந்து பேரளவில் தான் இருக்கும்.


அகவை ஒன்பதில் சிகரம்! 
https://sigaram3.blogspot.com/2014/05/agavai-onbadhil-sigaram.html