Monday, August 18, 2014

திண்டுக்கல் ஐ.லியோனியின் நேர்முகம்!

இன்று மிகப் பிரபல மான பேச்சாளராகப் புகழ்பெற்றிருக்கிறீர்கள். உங்கள் பேச்சாற்றலுக்கு முன்மாதிரி யார் ?

என் பேச்சாற்றலுக்கு முன்மாதிரியாக இருந்தவர், எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த என் தமிழாசிரியர், பெரும்புலவர் ஆர். ராகசாமி அவர்கள்தான். தற்போது அவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில்  வசித்துவருகிறார். அவர் போட்டுக்கொடுத்த தடத்தில்தான் என் பயணம் உற்சாகமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.


திண்டுக்கல் ஐ.லியோனியின் நேர்முகம்! 
https://manaththooralgal.blogspot.com/2014/08/thindukkal-ai-liyoniyin-nermugam.html

Friday, August 01, 2014

சிறகுகளில்லாத பறவை - கவிக்கோ அப்துல் ரகுமான்

முன்னைய பதிவு : அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான் 

நன்றி : நக்கீரன் 
               01.09.2012
இணைப்பு : அழகை ஆராதிப்போம் - 02 

 சிறகுகளில்லாத பறவை  - கவிக்கோ அப்துல் ரகுமான் 


சிறகுகளில்லாத பறவை - கவிக்கோ அப்துல் ரகுமான் 
https://manaththooralgal.blogspot.com/2014/08/siragugalillaadha-paravai-kavikko-abdhul-rahuman.html