Sunday, December 02, 2012

காரணம் தெரியுமா?

காரணம் தெரியுமா? 

என் கண்ணாடியை 
நொடிக்கொரு தரம் 
பார்த்துக் கொள்கிறேன்...


காரணம் தெரியுமா? 
https://skaveetha.blogspot.com/2012/12/kaaranam-theriyumaa.html

Sunday, November 25, 2012

நான் பார்த்த முதல் கவிதை

நான் பார்த்த முதல் கவிதை 

கன்னிக் கவிதையில்
தடம் பதிக்கும் அந்நேரம்
கடவுள் துதி சொல்லவில்லை
உன் புகழ்
தொடங்காமல்
என் கவியுமில்லை
கவிதையா....? 


நான் பார்த்த முதல் கவிதை 
https://skaveetha.blogspot.com/2012/11/naan-paarththa-mudhal-kavidhai.html

Sunday, August 12, 2012

இடம் தருவாயா?

செத்தே போவேன்
ஒரு முறை.........
செத்தே போவேன்
ஒரு முறை........ 


இடம் தருவாயா? 
https://skaveetha.blogspot.com/2012/08/idam-tharuvaayaa.html

Tuesday, July 03, 2012

வருவாயா ஒரு முறை...?

வருவாயா ஒரு முறை...? 

பலரோடு நான் 
ஒத்துத்தான் போகிறேன்,
உன் நினைவால்... 


வருவாயா ஒரு முறை...? 
https://skaveetha.blogspot.com/2012/07/blog-post_03.html

Sunday, July 01, 2012

மரணித்து போனவளே...

மரணித்து போனவளே... 

உனக்காக 
எது வேண்டுமென்றாலும் 
தருவேன் என்றேன் - இன்றோ 
உன் கல்லறை முன் 
கதறுகிறேன் 


மரணித்து போனவளே... 
https://skaveetha.blogspot.com/2012/07/blog-post.html

Wednesday, May 02, 2012

வணக்கம் வலைத்தளம்!

இந்த "சிகரம்" என்ற புதிய வலைப் பதிவினை தொடங்கி உள்ளேன். இப் புதிய வலைப் பதிவினை தொடர்ந்து நடத்திச் செல்ல உங்கள் மேலான ஆதரவை வேண்டி நிற்கிறேன். நிகழ்காலத்தில் பயனுள்ள பல்வேறு விடயங்களையும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்க "சிகரம்" தயாராக உள்ளது. வலைப் பூவுலகில் ஆயிரக் கணக்கான வலைப் பூக்கள் வலம் வருகின்றன. அத்தனைக்குள்ளும் எனது வலைப் பூவும் வாசகர்களின் மனம் கவர்ந்த வலைப் பூவாக திகழ வேண்டும் என்பதே எனது பேரவா.


வணக்கம் வலைத்தளம்! 
https://newsigaram.blogspot.com/2012/05/blog-post.html