Tuesday, July 29, 2014

கடிகாரம்

மணி முள்ளாய் நான் 
செக்கன் முள்ளாய் நீ 
எனை காண வருகிறாய்... 


கடிகாரம் 
https://skaveetha.blogspot.com/2014/07/kadigaaram.html

Wednesday, July 23, 2014

மூடாத செவிகள்

செவி மூடாத
என் சிநேகிதனை 
தாமதமாகித்தான் 
நான் 
அறிந்து கொண்டேன்... 


மூடாத செவிகள் 
https://skaveetha.blogspot.com/2014/07/moodaatha-sevigal.html

Sunday, July 13, 2014

அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்

நன்றி : நக்கீரன் 
               01.08.2012
இணைப்பு : அழகை ஆராதிப்போம் - 01
அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான் 


அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான் 
https://manaththooralgal.blogspot.com/2014/07/azhage-aandavan-kavikko-abdul-rahumaan.html

Sunday, July 06, 2014

அறியாத வயதின் அதிர்ச்சிகள் - கவியரசு வைரமுத்துவின் நறுக் பேட்டி

கவியரசு வைரமுத்து, தமிழுக்குப் புதுநிறம் தந்தவர். இலக்கியத்திற்கு ஈரமும் சாரமும் சேர்த்து இனிமை கூட்டியவர். கடந்த முப்பதாண்டுகளாக திரைப்படப் பாடல்களை வசீகர நடையில் எழுதிக் குவித்து தமிழை தளதளப்பாக்கிக் கொண்டிருக்கிறார். 

இவர் விரல்மீது காதல் கொண்ட தேசிய விருதுகள், ஆறு முறை இவரை ஆரத்தழுவி ஆராதித்திருக்கின்றன. சிறந்த  பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதும் இவரை ஐந்து முறை தேடி வந்து அணி செய்து தன்னை அழகாக்கிக் கொண்டிருக்கிறது. 

கள்ளிக்காட்டு மக்களின் வாழ்க்கையை புதினங்களில் உயிர்ப்பாக பதிவு செய்த வகையிலும் இவர் சிகரம் தொட்டவர். மொத்தத்தில் தமிழின் வைகறைத் திசையாக விடிந்திருக்கிறார் வைரமுத்து. 


அறியாத வயதின் அதிர்ச்சிகள் - கவியரசு வைரமுத்துவின் நறுக் பேட்டி 
https://manaththooralgal.blogspot.com/2014/07/ariyaadha-vayadhin-adhirchchigal-kaviyarasu-vairamuththuvin-naruk-petti.html

Friday, July 04, 2014

பிரிவு

கனாக் கண்டேனடி 
உனைப்போல் 
ஒரு 
நண்பியும் 
நட்பும்...


பிரிவு 
https://skaveetha.blogspot.com/2014/07/pirivu.html

Thursday, July 03, 2014

தி.ஞானசேகரனின் பார்வையில் தெளிவத்தை ஜோசப்

தெளிவத்தை ஜோசப்பை நான் முதன் முதலில் சந்தித்த நாள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. அவரது ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுதி 1971 டிசம்பரில் வெளியாகியிருந்தது. 

அதன் வெளியீட்டு விழா யாழ் றிம்பர் மண்டபத்தில் கவிஞர் முருகையன் தலைமையில் இடம்பெற்றது. ஒரு மலையக நூலின் வெளியீட் டுவிழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது அதுவே முதற் தடவை. 

இவ்விழாவில் நூலின் வெளியீட்டுரையை மு. நித்தியானந்தனும் விமர்சன உரைகளை பேராசிரியர் கைலாசபதியும் டொமினிக் ஜீவாவும் நிகழ்த்தினர்.


தி.ஞானசேகரனின் பார்வையில் தெளிவத்தை ஜோசப் 
https://manaththooralgal.blogspot.com/2014/07/thi.gnanasekaranin-paarvaiyil-thelivaththai-joseph.html

Tuesday, July 01, 2014

பேசத் தொடங்கிவிட்டோம்

பேசத் தொடங்கிவிட்டோம்
எங்கள் வார்த்தைகள்
நாறத்தான் செய்யும்

வாய் நாற்றமல்ல அது
வலுக்கட்டாயமாய் எம்
வாய்திறந்து ஊட்டிய
உங்கள் ஆணவ மலத்தின்
துர்நாற்றம்


பேசத் தொடங்கிவிட்டோம் 
https://manaththooralgal.blogspot.com/2014/07/pesath-thodangivittom.html