தெளிவத்தை ஜோசப்பை நான் முதன் முதலில் சந்தித்த நாள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. அவரது ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுதி 1971 டிசம்பரில் வெளியாகியிருந்தது.
அதன் வெளியீட்டு விழா யாழ் றிம்பர் மண்டபத்தில் கவிஞர் முருகையன் தலைமையில் இடம்பெற்றது. ஒரு மலையக நூலின் வெளியீட் டுவிழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது அதுவே முதற் தடவை.
இவ்விழாவில் நூலின் வெளியீட்டுரையை மு. நித்தியானந்தனும் விமர்சன உரைகளை பேராசிரியர் கைலாசபதியும் டொமினிக் ஜீவாவும் நிகழ்த்தினர்.
தி.ஞானசேகரனின் பார்வையில் தெளிவத்தை ஜோசப்
https://manaththooralgal.blogspot.com/2014/07/thi.gnanasekaranin-paarvaiyil-thelivaththai-joseph.html
No comments:
Post a Comment