மலையகத் தமிழர்கள் தமிழகத்தில் இருந்தபோது பசியாலும் பட்டினியாலும் அவதிப்பட்டார்கள். இலங்கைக்கு அழைத்து வரப்பட்டபின் அடிமைகளாக்கப்பட்டனர்.
பிரஜாவுரிமை பறிக்கப்பட்டபின் நாடற்றவர்களானார்கள். நாடற்றவர்களாக்கப்பட்ட பினனர் அரசியல் உரிமைகளை இழந்தனர். இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதன் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ இழப்பு, பிரதேச இழப்பு உள்ளிட்டவற்றுக்கு ஆளானார்கள்.
சொந்த நிலத்துக்காகவும் சம்பளத்துக்காகவும் போராடுவதிலேயே முடிந்து போகும்படியாக அவர்களது வாழ்க்கை இன்றளவிலும் அமைந்திருக்கிறது.
மலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்
https://sigarambharathi2.blogspot.com/2019/03/malaiyagath-thamilargalum-suya-nirnaya-urimaiyum-makkal-paththirikkai.html
#மலையகம் #ஈழம் #சுயநிர்ணயம் #சுயாட்சி #சம்பளப்_போராட்டம் #1000ரூபாய் #விடுதலை #உரிமை #தமிழ் #தமிழர் #அரசியல் #இலங்கை
மலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்
https://sigaram2.blogspot.com/2019/04/malaiyagath-thamilargalum-suya-nirnaya-urimaiyum.html
#மலையகம் #ஈழம் #சுயநிர்ணயம் #சுயாட்சி #சம்பளப்_போராட்டம் #1000ரூபாய் #விடுதலை #உரிமை #தமிழ் #தமிழர் #அரசியல் #இலங்கை
No comments:
Post a Comment