Thursday, September 23, 2010

உலக அழிவு எப்படி இருக்கும்?

இப்போது உலகம் அழியுமா,இல்லையா என்கிற வாதங்களைப் புறந்தள்ளி ஒரு புதிய விவாதம் தொடங்கியிருக்கிறது.  உலகம் அழியாவிட்டால் உலகம் தன்பாட்டில் வழமை போல் இயங்கிக் கொண்டிருக்கும்.  

ஆனால் அழிந்தால்? அழிவை நோக்கிய நகர்வுகள் எப்படி இருக்கும்? உலக அழிவின் இறுதிக் கணங்கள் எவ்வாறானவை? உலக அழிவு எதனால் ஏற்படும்? இவை தான் புதிய விவாதத்தை வழி நடத்திச் செல்லும் கேள்விகளாக இருக்கின்றன. 

ஒரு பக்கம் விஞ்ஞானிகள் தமது யூகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்க மறு பக்கம் திரைப் படங்களும் தம் பங்கிற்கு தமது யூகங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. விஞ்ஞானிகளின் யூகங்கள் பலவாறாக இருக்கின்றன. 


உலக அழிவு எப்படி இருக்கும்? 
https://manaththooralgal.blogspot.com/2010/09/blog-post_23.html

Wednesday, September 08, 2010

வாழ்க்கை அற்பமானதா?

'இந்த வாழ்க்கை, உடம்பு, உறவுகள், சொத்துக்கள் என எல்லாமே அற்பமானவை. சொர்க்க வாழ்க்கை ஒன்றே உண்மையானது. இந்த அற்பமான வாழ்க்கை மீது நம்பிக்கை வைக்காதீர்கள்.'- எல்லா சமயங்களுமே இப்படித்தான் நமக்குப் போதிக்கின்றன.

காலத்துக்குக் காலம் பல சமய அறிஞர்களும் இதனை வலியுறுத்தி வந்துள்ளனர்.

சமயங்களும் அதனைப் போதிப்பவர்களும் சொல்வது போல வாழ்க்கை அற்பமானதா? 


பதிவை முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும் 
https://manaththooralgal.blogspot.com/2010/09/blog-post_07.html 

Monday, September 06, 2010

விதியை நம்புகிறீர்களா?

'சே! எல்லாம் என் தலை விதி. இப்படி எல்லாம் நடக்கனும்னு என் தலைல எழுதியிருக்கு.' இப்படித்தான் நம்மில் பலர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் ஒரு சின்னக் கஷ்டம் வந்தால் கூட உடனே விதியை நோக ஆரம்பித்து விடுவார்கள். 


விதியை நம்புகிறீர்களா? 
https://manaththooralgal.blogspot.com/2010/09/blog-post_06.html 

Friday, September 03, 2010

உலகம் அழியப் போகிறதா?

2012 டிசம்பர் 21 ஆம் திகதி உலகம் அழியும் என்று கணிப்பிடப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. இது உண்மையா, இல்லையா என்பது தொடர்பாக பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்று வருகின்றன. மத்திய அமெரிக்காவில் முன்னொரு காலத்தில் காணப் பட்ட 'மாயன் நாட்காட்டி' இலேயே மேற்படி உலக அழிவுக்கான திகதி குறிக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. 


உலகம் அழியப் போகிறதா? 
https://manaththooralgal.blogspot.com/2010/09/blog-post_02.html 

Sunday, July 18, 2010

நட்சத்திர நிலவுகள்

கற்பனைகளில் கூட 
கண்கட்டி வித்தை 
காட்டுகின்றது 

அது போலத்தான் 
அழுகையும் சிரிப்பும் 
அவ்வப்போது 
என்னுள் மாறி மாறி 
வருகின்றன... 


நட்சத்திர நிலவுகள் 
https://sigarambharathi2.blogspot.com/2010/07/natchathira-nilavugal-thinakaran.html 
#கவிதை #தமிழ் #நிலவு #வானம் #வாழ்க்கை #நட்சத்திரம் #ஒளி #கற்பனை #எண்ணங்கள் #உருவம் #அழுகை #சிரிப்பு #தினகரன் 

நட்சத்திர நிலவுகள் 
https://newsigaram.blogspot.com/2012/10/natchathira-nilavugal.html 
#கவிதை #தமிழ் #நிலவு #வானம் #வாழ்க்கை #நட்சத்திரம் #ஒளி #கற்பனை #எண்ணங்கள் #உருவம் #அழுகை #சிரிப்பு #தினகரன் 

Thursday, April 01, 2010

எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல

புதுக்கவிதையைப் பற்றிப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. ஆனால் “நன்கு பிரபலமானவர்கள்” என்று சொல்லப் படுபவர்களை மையமாக வைத்தே விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. 

வாசகர் என்ற நிலையிலிருந்து கூட ஆர்வத்தின் மிகுதியால் பலரால் கவிதைகள் எழுதப்படுகின்றன. புதுக் கவிதை தொடர்பான வாதங்களுக்கு இவ்வாறான வாசகர்களால் எழுதப்படும் கவிதைகள் கணக்கெடுக்கப் படுவதில்லை. 

முன்னணிக் கவிஞர்கள் எனப்படுவோரைப் பார்க்கிலும் இவர்களாலும் மிகச் சிறந்த கவிதைகள் எழுதப்படுகின்றன. புதுக்கவிதை சரியாகக் கையாளப்படுகிறதா இல்லையா என்பதை இவர்களது கவிதைகளையும் ஆய்வு செய்த பின்னரே முடிவு செய்யவேண்டும்.


எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல 
https://sigarambharathi2.blogspot.com/2010/04/ellaigalukkutpattu-iyangak-kavidhai-enbathu-sitrodai-alla-marupaathy.html 
#கவிதை #கட்டுரை #சிகரம்பாரதி #மறுபாதி #சஞ்சிகை #எழுத்து #ஆய்வு #வலைத்தளம் #தமிழ் #மரபுக்கவிதை #புதுக்கவிதை 

எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல 
https://newsigaram.blogspot.com/2012/06/blog-post.html 
#கவிதை #கட்டுரை #சிகரம்பாரதி #மறுபாதி #சஞ்சிகை #எழுத்து #ஆய்வு #வலைத்தளம் #தமிழ் #மரபுக்கவிதை #புதுக்கவிதை 

Wednesday, July 22, 2009

மலையகக் கல்வி நிலை பின்னடைவுக்கு (ஆசிரியர்களே) பொறுப்புக் கூற வேண்டும்

மலையகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கல்வியறிவு மேம்படுத்தப்பட வேண்டும். உரிய தரப்பினர் அக்கறை செலுத்தாமையினால் எமது கல்வி நிலை முன்னேறுவதற்குப் பதிலாக பின்னடைவையே எதிர்நோக்குகிறது. 

மலையகக் கல்வியின் பின்னடைவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல்வாதிகள், சமூகம் என சகல தரப்பினருக்கும் பங்குண்டு. ஆனால், பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு ஆசிரியர்களுக்கே உண்டு. ஏனெனில் இதில் அவர்கள் தான் நேரடியாக சம்பந்தப்படுகின்றனர். 

அரசியல் காரணங்கள், வளங்கள் இன்மை என எத்தனை சவால்கள் இருந்தாலும் அதையும் தாண்டி மலையகக் கல்வி அபிவிருத்தி, மாணவனின் முன்னேற்றம் என்பதை நோக்காகக் கொண்டு உழைப்பவரே உண்மையான ஆசிரியர். 


மலையகக் கல்வி நிலை பின்னடைவுக்கு (ஆசிரியர்களே) பொறுப்புக் கூற வேண்டும் 
https://sigarambharathi2.blogspot.com/2009/07/teachers-are-responsible-for-upcountry-education-status-down-sooriya-kanthi.html 
#மலையகம் #கல்வி #ஆசிரியர்கள் #மாணவர்கள் #பாடசாலை #சூரியகாந்தி #கட்டுரை #தமிழ் #தமிழமுதன் #சிகரம்பாரதி #வலைத்தளம் 

மலையகக் கல்வி நிலை பின்னடைவுக்கு (ஆசிரியர்களே) பொறுப்புக் கூற வேண்டும் 
https://newsigaram.blogspot.com/2019/04/teachers-are-responsible-for-upcountry-education-status-down.html 
#மலையகம் #கல்வி #ஆசிரியர்கள் #மாணவர்கள் #பாடசாலை #சூரியகாந்தி #கட்டுரை #தமிழ் #தமிழமுதன் #சிகரம்பாரதி #வலைத்தளம் 

Wednesday, June 03, 2009

வேலைக்கு போறேன்!

குடும்பத்துல கஷ்டமுங்க 
கல்விக்குக் காசில்லிங்க 
கனவெல்லாம் கலைஞ்சுடுச்சு 
நாடகமும் முடிஞ்சிருச்சு 
அடுத்த வேஷமும் போட்டுக்கத்தான் 
நேரமும் வந்துருச்சு... 


வேலைக்கு போறேன்! 
https://sigarambharathi2.blogspot.com/2009/06/velaikku-poren-sooriya-kanthi.html 
#மலையகம் #வேலை #உழைப்பு #இளைஞன் #பள்ளிக்கூடம் #வாழ்க்கை #நேரம் #கல்வி #நாடகம் #கவிதை #சூரியகாந்தி 

வேலைக்கு போறேன்! 
https://newsigaram.blogspot.com/2012/08/velaikku-poren.html 
#மலையகம் #வேலை #உழைப்பு #இளைஞன் #பள்ளிக்கூடம் #வாழ்க்கை #நேரம் #கல்வி #நாடகம் #கவிதை #சூரியகாந்தி 

Sunday, June 01, 2008

குருவியின் பயணம்

"முதலில்
பறக்கத் தேவையில்லை
பிறகு இரை தேடி
அலையத் தேவையில்லை
சொகுசாய்ப் போகலாம்
தூங்கிக் கொண்டு
போகலாம்"
இப்படியெல்லாம்
இருபது நிமிடம்
யோசித்த பிறகு
சட்டென்று குருவியின்
மனதில் ஒரு சலனம்... 


குருவியின் பயணம் 
https://sigarambharathi2.blogspot.com/2008/06/kuruviyin-payanam-virakesari.html 
#குருவி #பயணம் #சிறகு #மனம் #எண்ணங்கள் #பேரூந்து #வானம் #நிம்மதி #இயற்கை #வாழ்க்கை #ஆசை #அனுபவம் #கவிதை #வீரகேசரி 

குருவியின் பயணம் 
https://newsigaram.blogspot.com/2012/09/kuruviyin-payanam.html 
#குருவி #பயணம் #சிறகு #மனம் #எண்ணங்கள் #பேரூந்து #வானம் #நிம்மதி #இயற்கை #வாழ்க்கை #ஆசை #அனுபவம் #கவிதை #வீரகேசரி 

Sunday, February 24, 2008

வாசிப்பை நேசிப்போம்

வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். அதிலும் பத்திரிகை வாசித்தல் மனிதனை பல்துறை சார்ந்த அறிவு கொண்டவனாக மாற்றும். இலக்கியம், அரசியல், விளையாட்டு என பல செய்தி வகைகள் பத்திரிகையில் உள்ளன. அத்துடன் நம்முடைய திறமைகளை வெளியிட ஆக்கங்களையும் பிரசுரித்து ஊக்கம் தருகிறது. மேலும் கேள்வி கேட்கும் சுதந்திரம் பத்திரிகைகளிலேயே அதிகம் கிடைக்கிறது.


வாசிப்பை நேசிப்போம் 
https://sigarambharathi2.blogspot.com/2008/02/vaasippai-nesippom-virakesari.html 
#வாசிப்பு #கட்டுரை #மலையகம் #வீரகேசரி #தமிழ் #பத்திரிகை #நூலகம் #வாசிகசாலை #சமூகம் #மாற்றம் #முன்னேற்றம் #அரசியல் #மனிதன் 

வாசிப்பை நேசிப்போம் 
https://newsigaram.blogspot.com/2017/04/vaasippai-nesippom.html 
#வாசிப்பு #கட்டுரை #மலையகம் #வீரகேசரி #தமிழ் #பத்திரிகை #நூலகம் #வாசிகசாலை #சமூகம் #மாற்றம் #முன்னேற்றம் #அரசியல் #மனிதன்