Tuesday, January 01, 2019

கோபம் வேண்டாம் நண்பியே!

இந்த இதயம் நிரம்பட்டும் 
நள்ளிரவில் என் விழிகள் 
உறங்கட்டும் 
பலரோடு நான் 
ஒத்துத்தான்... 


கோபம் வேண்டாம் நண்பியே! 
https://skaveetha.blogspot.com/2019/01/Kobam-Vendaam-Nanbiye.html

Saturday, November 17, 2018

சுகமான சுமைகள்

என்னை - உன் 
மனதுள் சுமக்கும் போது 
உன்...


சுகமான சுமைகள் 
https://skaveetha.blogspot.com/2018/11/sugamaana-sumaigal-kavidhai.html

Saturday, October 20, 2018

வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்

வணக்கம்.

‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ சிறுகதைப் போட்டி – 2018இல் பங்கேற்றோரின் பதிவுகள் இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

போட்டியில் இடம் பெற்ற கதைகளின் இணைப்புகள், தளத்தில் பதியப்பட்ட வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன.

பெண்ணின் நீதி – கோவி. சேகர் 

சேர்வேன் அவனிடம் – ராஜேஷ் 

யாரினும் இனியன் – பத்மா 

அற்றைத் திங்கள் – பத்மா 


வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள் 
https://manaththooralgal.blogspot.com/2018/10/venvel-senni-readers-circle-short-story-competition-2018-story-list.html 
#வென்வேல்_சென்னி_வாசகர்_வட்டம்_சிறுகதைப்_போட்டி_2018 #சிறுகதைப்_போட்டி #வென்வேல்_சென்னி #வாசகர்_வட்டம் #சிகரம் #வெற்றிவேல் #வானவல்லி #தமிழ் #இலக்கியம் #சங்க_கால_இலக்கியம் #Venvel_Senni_Reader_Circle_ShortStory_Competition_2018 #ShortStory_Competition #Venvel_Senni #Reader_Circle #Sigaram #Vetrivel #Vaanavalli #Tamil #Thamizh #Literature #sigaramco 

சிகரத்துடன் சில நிமிடங்கள் : கோபால் கண்ணன்

சிகரத்துடன் சில நிமிடங்கள்

பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 

கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?  

இந்தக் கேள்விகள் உட்பட மொத்தம் பத்துக் கேள்விகளுக்கு நமது தோழர் கோபால் கண்ணன் நம்மோடு மனம் திறந்திருக்கிறார். முழுமையாக வாசிக்க கீழே சொடுக்குங்கள். 


சிகரத்துடன் சில நிமிடங்கள் : கோபால் கண்ணன் 
https://manaththooralgal.blogspot.com/2018/10/few-minutes-with-sigaram-gopal-kannan.html

குறிப்பு: இந்த பதிவு 'சிகரம் (முதற்குறிப்பு)' வலைத்தளத்தில் இணைப்புப் பதிவாக அதே தினத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

சிகரம் (முதற்குறிப்பு) வலைத்தள பதிவு இணைப்பு: 

சிகரத்துடன் சில நிமிடங்கள் : கோபால் கண்ணன்  
https://manaththooralgal.blogspot.com/2018/10/few-minutes-with-sigaram-gopal-kannan.html 
#கோபால்_கண்ணன் #நேர்காணல் #உரையாடல் #வாசிப்பு #தமிழ் #வலைத்தளம் #எழுத்து #கேள்வி #பதில் #சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #சிகரம் 

வேண்டாம்

உன்னை 
பின்தொடர்வதெல்லாம் - நீ 
சுவாசிக்கும்... 


வேண்டாம் 
https://skaveetha.blogspot.com/2018/10/vendaam.html

Tuesday, October 16, 2018

காத்திருப்பின் ரணம்

காத்திருப்பு என்பது 
சுகமானது - ஆனால் 
உனக்காக நான்... 


காத்திருப்பின் ரணம் 
https://skaveetha.blogspot.com/2018/10/kaaththiruppin-ranam.html

Monday, October 15, 2018

சிகரத்துடன் சில நிமிடங்கள் : பௌசியா இக்பால்

சிகரத்துடன் சில நிமிடங்கள்

பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 

கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?  

இந்தக் கேள்விகள் உட்பட மொத்தம் பத்துக் கேள்விகளுக்கு நமது தோழி பௌசியா இக்பால் நம்மோடு மனம் திறந்திருக்கிறார். முழுமையாக வாசிக்க கீழே சொடுக்குங்கள். 


சிகரத்துடன் சில நிமிடங்கள் : பௌசியா இக்பால் 
https://manaththooralgal.blogspot.com/2018/10/few-minutes-with-sigaram-fowzia-iqbal.html

குறிப்பு: இந்த பதிவு 'சிகரம் (முதற்குறிப்பு)' வலைத்தளத்தில் இணைப்புப் பதிவாக அதே தினத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

சிகரம் (முதற்குறிப்பு) வலைத்தள பதிவு இணைப்பு: 

Thursday, October 11, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 09 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் 9 

முடிமீட்ட மூவேந்தர்கள் 

அதிகாலையில் முதன்மைத் தளபதி அவர்களின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு குழுவாய் சரியான கால இடைவெளியில் நகரத் தொடங்கியது. எந்த ஆராவாரமும் இல்லாமல் வீரர்கள் மௌனம் காத்து அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தார்கள். 

இரவில் கூடாரங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மரத்தின் உச்சியில் விசித்ரமான சப்தம் கேட்டு வீரர்கள் சுதாகரித்து நிமிர்ந்து பார்த்தார்கள். 


முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 09 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா 
https://sigaram-one.blogspot.com/2018/10/Mudi-Meetta-Moovendhargal-09.html 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 

Wednesday, October 10, 2018

கல்யாண வைபோகம் | அத்தியாயம் - 03 | தொடர் கதை | சிகரம் பாரதி | முதலாம் பதிப்பு


அத்தியாயம் - 03 

"வாங்க....வாங்க...." என்று வரவேற்றார் பெண்ணின் தந்தை.

வீட்டு முற்றத்தில் கோலம் இடப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் ரசிக்கத் தூண்டும் வகையில் இருந்தது அந்த வண்ணக் கோலம். வீட்டு வாசலில் கரும்பு மற்றும் தென்னங் குருத்தினால் அமைக்கப் பட்ட எளிமையான தோரணம் காற்றில் அசைந்தாடிய படி வரவேற்றது. வீட்டைச் சுற்றிலும் பல்வேறு பூச்செடிகளும் ஓரிரு மரங்களும் மனதுக்கு இதத்தையும் வீட்டுக்கு அழகையும் கொடுத்தன. 


Post Date 19/07/2012 | Edit date 10/10/2018 

கல்யாண வைபோகம் | அத்தியாயம் - 03 | தொடர் கதை | சிகரம் பாரதி | முதலாம் பதிப்பு 
https://sigaram-one.blogspot.com/2018/10/kalyaana-vaibogam-episode3-edition1.html 
கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம் 

Tuesday, October 09, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 08 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் 8

முடிமீட்ட மூவேந்தர்கள்

மெல்ல மெல்லப் படைகள் நகரத் தொடங்கியது வனத்தினுள். சிறு சிறு துளி நீர் சேர்ந்து எவ்வாறு பிரவாகம் ஆகுமோ அதுபோல் குழுக்களாய் நகர்ந்த வீரர்கள் நடு வனத்திற்குள் சென்றதும் பெரும் படையாய் உருவெடுத்தார்கள். 

வீரர்களின் மத்தியில் அமைதியும் கட்டுப்பாடும் குலைந்து ஆக்ரோஷம் பிறந்தது. இது பெரும் பதட்டத்தை உருவாக்கியது தளபதிகளுக்கு. முதல்நாள் இரவு வந்ததும் தளபதிகள் அனைவரும் இரவு உணவை முடித்து ஒன்று கூடினார்கள். 


முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 08 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா 
https://sigaram-one.blogspot.com/2018/10/Mudi-Meetta-Moovendhargal-08.html 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்