அத்தியாயம் - 03
"வாங்க....வாங்க...." என்று வரவேற்றார் பெண்ணின் தந்தை.
வீட்டு முற்றத்தில் கோலம் இடப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் ரசிக்கத் தூண்டும் வகையில் இருந்தது அந்த வண்ணக் கோலம். வீட்டு வாசலில் கரும்பு மற்றும் தென்னங் குருத்தினால் அமைக்கப் பட்ட எளிமையான தோரணம் காற்றில் அசைந்தாடிய படி வரவேற்றது. வீட்டைச் சுற்றிலும் பல்வேறு பூச்செடிகளும் ஓரிரு மரங்களும் மனதுக்கு இதத்தையும் வீட்டுக்கு அழகையும் கொடுத்தன.
Post Date 19/07/2012 | Edit date 10/10/2018
கல்யாண வைபோகம் | அத்தியாயம் - 03 | தொடர் கதை | சிகரம் பாரதி | முதலாம் பதிப்பு
https://sigaram-one.blogspot.com/2018/10/kalyaana-vaibogam-episode3-edition1.html
கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம்
No comments:
Post a Comment