Thursday, November 09, 2017

மனித வாழ்க்கையின் உண்மை...!

"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."


மனித வாழ்க்கையின் உண்மை...! 
https://whatsupsigaram.blogspot.com/2017/11/MANIDHA-VAALKKAIYIN-UNMAI.html

No comments:

Post a Comment