Friday, August 31, 2018

புறநானூற்று சிறப்புத் தகவல்கள் | இலக்கியம் | சிவரஞ்சனி

மூவேந்தர்களும் ஒற்றுமையின்மையினாலும் தாமே ஆள வேண்டும் என்ற எண்ணம் கொண்டும் ஒருவரையொருவர் தாக்கி அழித்துக்கொண்டிருந்தது வரலாறு. மூவேந்தர் பற்றிய சங்கப்பாடல்கள் ஏராளம். 

ஆனால் மூவரையும் இணைத்துப் பாடிய பாடல் (மூவரும் சேர்ந்து இடம்பெற்ற பாடல்) ஒட்டுமொத்த சங்க இலக்கியத்திலேயே ஒன்றே ஒன்று தான்.


புறநானூற்று சிறப்புத் தகவல்கள் | இலக்கியம் | சிவரஞ்சனி 
https://manaththooralgal.blogspot.com/2018/08/Puranaanooru-Moovendhar-Poem.html 
#சங்ககாலம் #இலக்கியம் #தமிழ் #மொழி #மூவேந்தர் #புலவர் #கவிதை #ஔவையார் #சேரன் #சோழன் #பாண்டியன் #மரபுக்கவிதை #சிகரம் 

No comments:

Post a Comment