Thursday, August 30, 2018

மரணித்து போனவளே | காணொளி கவிதை

மரணித்து போனவளே | காணொளி கவிதை 

கவிஞர் கவீதாவின் கவிதைகளில் ஒரு சில கவிதைகள் மட்டுமே இதுவரை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றை காணொளி வடிவில் வழங்கும் முயற்சியை தற்போது மேற்கொண்டு வருகிறோம். அதன் முதற்படியாக இக்கவிதைக் காணொளியை உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறோம்.


மரணித்து போனவளே | காணொளி கவிதை 
https://skaveetha.blogspot.com/2018/08/Maraniththup-Ponavale.html 
#கவிதை #தமிழ் #கவீதா #மலையகம் #காதல் #அன்பு #காணொளி #சோகம் #மரணம் #நிம்மதி #உணர்வுகள் #புரிதல் #வாழ்க்கை #சிகரம் 

No comments:

Post a Comment