Wednesday, September 12, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 03 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் - 03 

"நமது ஒற்றர்களின் தகவல் வந்ததும் நாம் கிளம்ப வேண்டும். ஒற்றர்களிடமிருந்து தகவல் வரும் வரை வீரர்களுக்கு முழுமையான தகவலைத் தெரிவிக்க வேண்டாம். எப்பொழுது வேண்டுமானாலும் கிளம்ப வேண்டியிருக்கும் என்று மட்டும் கூறுங்கள். அவர்களே புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். படைக்கு வீரர்கள் பற்றாக்குறையிருப்பின் பயிற்சிப் பட்டறையிலிருந்து சேர்ப்பித்துக் கொள்ளுங்கள். ஆர்ப்பாட்டம் இல்லாமல் குழுக்களாய் அமைதியாய்க் கிளம்ப வேண்டும். இது மன்னரின் உத்தரவு. இதை மனதில் கொள்ளுங்கள். உங்களில் யாரும் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டாம். எந்த நேரம் வேண்டுமானாலும் அழைப்பு வரும் இங்கேயே இருங்கள். என்ன புரிந்ததா அனைவருக்கும்?" என்று விரைவாய்க் கூறி அதட்டலுடன் முடித்தார் தளபதி. "சரி இப்பொழுது கிளம்புங்கள்" என்றார். உபதளபதிகள் ஒவ்வொருவராய் உத்தரவு பெற்று வெளியேறினார்கள்.


முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 03 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா 
https://sigaram-one.blogspot.com/2018/09/Mudi-Meetta-Moovendhargal-03.html 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 

No comments:

Post a Comment