Tuesday, February 11, 2020

பயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 02)


அடுத்த நாளும் நண்பனுக்கு வேலை நாளாக இருந்தது. அன்றே நான் புறப்படவும் வேண்டியிருந்தது. அன்றைய தினம் எழுத்தாளர் யாழ் பாவாணன் அவர்களை சந்திக்க சென்றேன். அவரை சந்தித்த பின் அவரது நட்பு எழுத்தாளரான 'யாழ் இலக்கியக் குவியம்' அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் வேலணையூர் தாஸ் அவர்களை சந்திக்க அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். 


பதிவை முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும் 

பயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 02) 
https://newsigaram.blogspot.com/2020/02/PAYANANGAL-PALAVIDHAM-09-PART-02.html 
#கொட்டகலை #கொழும்பு #யாழ்ப்பாணம் #வவுனியா #பயணம் #அனுபவம் #இலங்கை #Kotagala #Colombo #Jaffna #Vavuniya #Travel #Experience #LK #LKA #Lanka #SriLanka

No comments:

Post a Comment