Friday, February 21, 2020

பாடசாலை கூட சென்றிராத சிறுவர்கள் மரணப் படுக்கைக்கு அழைத்துச் செல்லப்படுவது ஏன்?

நமது குடும்ப அமைப்புகளில் காணப்படும் சிக்கல்தான் இந்த மாதிரியான கொலைகள் இடம்பெறுவதற்குக் காரணம். இளவயதுத் திருமணங்கள், கட்டாயத் திருமணங்கள், அவசரக் காதல்கள், திருமணமான அடுத்த மாதமே குழந்தைப் பேறு குறித்த நலம் விசாரிப்புகள், பிடிக்காத துணையுடன் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ வேண்டியேற்படும் நிலை, திருமண மற்றும் விவாகரத்து சட்டங்களில் காணப்படும் குறைபாடுகள் எனப் பல காரணங்களை இதற்கு முன்வைக்கலாம்.


பாடசாலை கூட சென்றிராத சிறுவர்கள் மரணப் படுக்கைக்கு அழைத்துச் செல்லப்படுவது ஏன்? 
https://newsigaram.blogspot.com/2020/02/why-killed-childs-in-our-society.html 

No comments:

Post a Comment